tag:blogger.com,1999:blog-7639088030657388618.post7123755656874734813..comments2023-09-20T17:46:57.488+05:30Comments on குடிமகன், தமிழகம், பாரதம்.: காலாவதியான கல்விமுறை – ஒரு விமர்சனம்குடிமகன்http://www.blogger.com/profile/07078841606486915125noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7639088030657388618.post-62853558484881847752011-07-25T16:52:08.672+05:302011-07-25T16:52:08.672+05:30நம்பியின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி.. ...நம்பியின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி.. மீண்டும் வருக..குடிமகன்https://www.blogger.com/profile/07078841606486915125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-56055212502152710442011-07-25T16:49:29.664+05:302011-07-25T16:49:29.664+05:30@ஜெயதேவ் தாஸ் – தங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வி...@ஜெயதேவ் தாஸ் – தங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் மிக்க நன்றி.<br /><br />சொந்த வேலைப்பளு காரணமாக வலை பக்கத்திற்கு வரஇயலவில்லை.. இபோதுதான் நேரம் கிடைத்தது.. இதோ உங்களின் கேள்விகளுக்கு பதில்..<br /><br />//வருடக் கணக்கில் நீங்கள் கட்டும் கட்டிடத்தின் தரத்தை அரைமணி நேரத்தில் ஒரு சிவில் எஞ்சினியர் அக்கு வேறு அணிவேராக புட்டு புட்டு வைக்கிறாரே அதெப்படி?//<br /><br />சி.பி.எஸ்.சி அளவுக்கு தரமான பாடத்திட்டம் வேண்டுமென்றால்.. நிச்சயமாக அது ஒரே முயற்சியில் முடியாத காரியம்.<br /><br />அடிமேல் அடி எடுத்துவைத்தால் எவரெஸ்ட் சிகரத்தையும் எளிதில் எட்டிவிடலாம். ஆனால் சிகரத்தை ஓடியே எட்டுவது மிக கடினம்.<br /><br />எந்த ஒரு பிரச்சனையையும் முழுமையாக தீர்கவேண்டுமானாலும்.. பிரச்சனையை முழுமையாக அணுகக்கூடாது.. சிறிது சிறிதாக பிரித்து தீர்வு காணவேண்டும்....பொறியியல் எனக்கு கற்றுகொடுத்தது இதைத்தான்..<br /><br />அரசுக்கு தரம் மட்டுமே முதன்மையானதாக இருப்பின்.. இவ்வாறு செய்திருக்கலாமே<br />இந்தவருடம் சமச்சீர் பாடத்திட்டத்தை அமல்படுதிவிட்டு.. தரத்தை உயர்த்த முழு முயற்சி எடுக்கலாமே? அதைவிடுத்து... தனியார் பள்ளிகளுடன் சேர்ந்துகொண்டு திட்டத்தையே முடக்க பார்க்கிறது...<br /><br />முத்துகுமரன் குழு பரிந்துரைத்த அனைத்து அம்சங்களையும் அமல்படுத்திய பிறகே இதனை சமச்சீர்கல்வி என்றே அழைக்கவேண்டும், அதுவரையில் இது ஒரு பொது பாடதிட்டமேயாகும்.. என்று ஒருவர் வழக்கு தொடர்ந்திருப்பதாக கேள்வி...<br /><br />முதலில் பாடத்திட்டம் பொதுவாகட்டும், பிறகு வகுப்பறை, ஆசிரியர்கள், கற்பிக்கும் முறை என அனைத்திலும் சமத்துவத்தை கொண்டுவருவோம்..<br /><br /><br />//உங்களுக்கே இவ்வளவு குறைபாடுகள் தெரிகிறதே, அப்புறம் ஏன் பாடத் திட்டத்தை மாற்றியமைக்கக் கூடாது?//<br /><br /><br />நான் விமர்சித்தது.. தற்போது நடைமுறையில் உள்ள பாடமுறைகளை சமச்சீர் பாடத்திட்டத்தை அல்ல.. நான் இந்த சமச்சீர் புத்தகங்களை பார்த்தது கூட இல்லை..குடிமகன்https://www.blogger.com/profile/07078841606486915125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-35063498751606727852011-07-17T20:35:30.389+05:302011-07-17T20:35:30.389+05:30. // ஓரிரு ஆண்டுகள் நிபுணர்களின் குழு ஆராய்ந்.... // ஓரிரு ஆண்டுகள் நிபுணர்களின் குழு ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தை, அமல்படுத்த தேவையான குறைந்தப்பட்ச தரம் கூட இல்லை என்பதை ஓரிரு நாட்களில் உறுதிப்படுத்துவது சாத்தியம்தானா?//<br /><br />ஓரிரு நாட்களில் தரமில்லை என்று உறுதிபடுத்தும் "அப்பா டக்கர்கள்" ஏன்? அடுத்த ஓரிருநாட்களில் புதிய சமச்சீர் கல்விக்கான பாடநூல்களை உருவாக்கவில்லை. <br /><br />மக்கள் கோருவது சமச்சீர் கல்வி மட்டும் தான். ஜெயலலிதா அரசும் ஆதரவு என்று தானே மக்களை ஏமாற்றக் கூறிக்கொண்டிருக்கிறது.<br /><br />பழைய பாடநூல்களை உடனடியாக நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்குள், நீதிமன்றத்தை அவமதித்து அச்சடிக்கும் பொழுது, இந்த இடைப்பட்ட நேரத்திலேயே புதிய சமச்சீர் பாடநூல்களை உருவாக்கியிருக்கலாமே? ஏன் இதுவரை உருவாக்கவில்லை.???????????<br />*********************<br />தமிழகத்தை தவிர ஏனைய அனைத்து மாநிலங்களிலும் பொது பாடத்திட்டம் அமலில் இருக்கும் பொழுது தமிழகத்தில் மட்டும் சமச்சீர் பாடத்திட்டத்திற்கே அதாவது பொதுப் பாடத்திட்டத்திற்கே முட்டுகட்டை போடுவதே வெட்கக்கேடான விஷயம்.<br /><br /> சமச்சீர் கல்வியின் முதல் படி தான் பொதுப்பாடத்திட்டம். இது மட்டுமே சமச்சீர் கல்வியல்ல. இன்னும் பல கட்டங்களை இது தாண்ட வேண்டும். ஒரே மாதிரியான வசதிகளை கொண்ட பள்ளிகளாக மாற்றவேண்டும் என்பது கல்வியாளர்கள், நடுநிலையாளர்கள், பெற்றோர்கள் என அனைவரது எதிர்பார்ப்பும். <br /><br />கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படவேண்டும் என்பது தான் இலக்கு.<br /><br />தமிழகத்தில் இருக்கும் நான்கு போர்டுகளில் மூன்று தனியார் போர்டுகளிலும் சமச்சீர் இல்லை. அப்புறம் எதற்கு? இந்த சமச்சீர் திட்டத்திற்கு முட்டுகட்டை. இதிலேயே எது உயர்ந்தது? என்ற கேள்வி வருகிறது.<br /><br />ஒன்றரை மாதத்திறகு மேலாக குழந்தைகளுக்கு கல்வியின் மீது ஒரு வெறுப்பையும், அலட்சியத்தையும் இந்த அரசு உருவாக்கி விட்டது. அதைவிட பெற்றோர்களுக்கு மிகப்பெரிய கவலையையும் உருவாக்கி விட்டது. <br /><br /> கல்வி தேசியமயமாக்கப்படவேண்டும் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பு.<br /><br />குடிமகனின் கருத்து அனைத்து தரப்பு மக்களின் கருத்து தான். <br /><br />தனியார் மெட்ரிக் பள்ளியில் தொடகக கல்வி பயின்ற மாணவர்கள் மாநிலக்கல்விக்கு, மேல்நிலைக்கல்விக்கு மாறும் பொழுது அதிகம் அறியாத பிள்ளைகளாக, ஏட்டுச் சுரைக்காய்களாக வருகிறார்கள் என்பது அரசுப்பள்ளிகள் அவர்களுக்கு வைக்கும் நுழைவுத் தேர்வில் தெளிவாக தெரிகிறது.<br /><br /> அரிச்சுவடிக்கூட தெரியாதவர்களாக ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். பெற்றோர்கள் கூறும் ஒரே பதில் அங்கே நன்றாக மதிப்பெண் எடுத்தானே! என்று தான் சேர்க்கையின் போது கூறுவார்கள். <br /><br /> பெற்றோர்களை ஏமாற்ற அனைவரையும் வெவ்வேறு விதமான கிரேடுக்குள் அடக்கி பாஸ் செய்ததாக காண்பிப்பார்கள். இதனால் பெற்றோர்களுக்கு கிரேடுகள் என்ற விஷயத்தில் சர்ச்சைகள் வராது. அதுமட்டுமில்லாமல் தேர்வில் வரும் கேள்விகளை முன்பே கொடுத்து படிக்கவும் செய்வார்கள், இதற்கு தேர்வே தேவையில்லை. <br /><br />பின்பு அந்த மதிப்பெண்ணை போஸ்டர் அடித்து ஒட்டி விளம்பரம் தேடுவார்கள். இம்மாதிரி பிள்ளைகள் தான் பின்னாளில் உலகமறியாதவர்களாக மாறிவிடுகின்றனர். அவர்கள் பாடம் சம்பந்தமாக கூட முற்றிலும் தெரியாது. ஆசிரியரும் அவ்வளவு அக்கரை எடுத்துக்கொள்ள மாட்டார் ஏனென்றால் நேரமிருக்காது. <br /><br />தனியார் பள்ளிகளை பொறுத்தவரை பெற்றோர்கள் வாடிக்கையாளர்கள்அவ்வளவு தான். பெற்றோர்களை பொறுத்தவரை தனியார் பள்ளிகள் வியாபாரிகள். அவர்களை பொறுத்தவரை கொடுத்தக் காசுக்கு பொருள் (மதிப்பெண்) வரவேண்டும். இது தான் இன்றையக் கல்வயின் நிலை.<br /><br />அரசுப்பள்ளி ஆசிரியர்களும் ஆரம்பத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களாக குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்தவர்கள் தான். ஆகையால் அங்கு நடப்பது அனைத்தும் தெரியும்.<br /><br />தனியார் பள்ளிகளை நிர்வகிப்பது யார்? எல்லாம் அரசு பள்ளியிலிருந்து ஒய்வு பெற்ற உதவாக்கரை ஆசிரியர்கள் தான். பணம் சம்பாதிப்பதற்காக இந்த பள்ளிகளை வியாபார நோக்கில் ஆரம்பித்தனர். பல வக்கீல்கள் கூட தனியார் பள்ளிகளை நடத்துகின்றனர். <br /><br />வக்கீலுக்கும் கல்வி நிறுவனத்துக்கும் என்ன சம்பந்தம்.?<br /><br />மதிப்பெண் மட்டுமே மாணவரின் அறிவுத்திறமையை வெளிப்படுத்துவது அல்ல. <br /><br />எந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் எவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் அல்ல. <br /><br />எந்த மாநில முதல் மதிப்பெண் எடுத்த மாணவரின் ஆசிரியர் எவரும் மாநிலத்தின் முதல் மதிப்பெண் எடுத்தவரும் அல்ல. அவர் கடைசி மதிப்பெண் எடுத்தவராகவும் இருக்கலாம். சராசரி மாணவராகவும் அவர் காலத்தில் பயின்றிருக்கலாம். ஆசிரியருக்கு சொல்லிக்கொடுக்கத் தெரியவேண்டும் அவ்வளவு தான்.<br /><br />விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள் எவரும் முதல் மதிப்பெண் எடுத்தவரும் அல்ல. முதல் மதிப்பெண், நன்றாக படிப்பவர்கள் என்று பெயர் எடுத்தவர்கள் எவரும் இந்த இடத்திற்குள் எல்லாம் நுழைவதும் இல்லை.<br /><br />குடிமகன் பதிவுக்கு நன்றி!நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-80469241209820997442011-07-17T20:35:29.123+05:302011-07-17T20:35:29.123+05:30\\பிரச்சினை எவ்வளவு வீரியமனதாக இருந்தாலும் அதனை நி...\\பிரச்சினை எவ்வளவு வீரியமனதாக இருந்தாலும் அதனை நிதானமாக அணுகும் பயிற்சியை எனது கல்வியோ அல்லது சுற்றுப்புறமோ எனக்கு கற்றுக்கொடுக்கவில்லை.\\ நமது கல்வித் திட்டம் எதையும் கற்றுக்கொடுக்காது, ஒன்றுக்கும் உதவாத ஏட்டுச் சுரைக்காயாக நம்மை மாற்றிவிடும், நமது தன்னம்பிக்கையை சிதைத்து விடும், நமது creativity யை மழுங்கடித்துவிடும், குதிரைக்கு கடிவாளம், நமக்கு நமது கல்வித் திட்டம், உலகிலேயே உருப்படாத ஒன்று இந்தியக் கல்வித் திட்டம் .Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-80712657789558836862011-07-17T20:32:52.713+05:302011-07-17T20:32:52.713+05:30\\3 இடியட்ஸ் படத்தை மீண்டும் ஒருமுறை பாருங்கள், போ...\\3 இடியட்ஸ் படத்தை மீண்டும் ஒருமுறை பாருங்கள், போராட தயாராகுங்கள். \\ படத்தின் ஆரம்பத்தில் ஒன்றிரண்டு நல்ல கருத்துக்கள் உள்ளன, மீதி பாதி பெண் தூக்குவதெப்படி என்று போகிறது, ஜாக்கிரதை, ஹா...ஹா..ஹா...Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-70013976610152757022011-07-17T20:30:34.786+05:302011-07-17T20:30:34.786+05:30\\நமது பாடபுத்தகங்கள் எவ்வாறு உள்ளன என்று பார்க்கல...\\நமது பாடபுத்தகங்கள் எவ்வாறு உள்ளன என்று பார்க்கலாம்.\\உங்களுக்கே இவ்வளவு குறைபாடுகள் தெரிகிறதே, அப்புறம் ஏன் பாடத் திட்டத்தை மாற்றியமைக்கக் கூடாது?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-50983639169996105312011-07-17T20:29:13.722+05:302011-07-17T20:29:13.722+05:30தனியார் பள்ளிகள் மோசம் என்றால் ஏன் வசதியுள்ள அத்தன...தனியார் பள்ளிகள் மோசம் என்றால் ஏன் வசதியுள்ள அத்தனை பேரும் அங்கே ஓடுகிறார்கள். குறிப்பாக எந்த அரசுப் பள்ளி ஆசிரியரும்/ஆசிரியையும் தங்கள் குழந்தைகளை அரசுப்பளிகளில் சேர்ப்பதேயில்லை [சில விதிவிலக்குகள் இருக்கலாம்], 99.99% தனியார் பள்ளிகளுக்கே அனுப்புகிறார்கள். ஏன்?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-79126234016456095222011-07-17T20:25:10.887+05:302011-07-17T20:25:10.887+05:30\\4. 2௦௦ கோடி பொருட்செலவில் அச்சிடப்பட்ட பாட...\\4. 2௦௦ கோடி பொருட்செலவில் அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்களை அப்புறப்படுத்தி விட்டு, பழய பாடத்திட்டப்படி புதிய புத்தகங்களை அச்சிடுவதேன்? - என்ன ஒரு வில்லத்தனம்?\\<br /><br />\\விலை அதிகம் கொடுத்து வாங்கிய விஷம் என்பதால் யாரும் குடிக்க முடியாது. அப்படியே தற்போதைய சமசீர் பாட புத்தகமும்.\\ I agree with this answer!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-75936920899340862832011-07-17T20:23:59.649+05:302011-07-17T20:23:59.649+05:30\\
1. ஓரிரு ஆண்டுகள் நிபுணர்களின் குழு ஆராய்...\\<br />1. ஓரிரு ஆண்டுகள் நிபுணர்களின் குழு ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தை, அமல்படுத்த தேவையான குறைந்தப்பட்ச தரம் கூட இல்லை என்பதை ஓரிரு நாட்களில் உறுதிப்படுத்துவது சாத்தியம்தானா?\\ வருடக் கணக்கில் நீங்கள் கட்டும் கட்டிடத்தின் தரத்தை அரைமணி நேரத்தில் ஒரு சிவில் எஞ்சினியர் அக்கு வேறு அணிவேராக புட்டு புட்டு வைக்கிறாரே அதெப்படி?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-61333371370018171122011-07-17T20:21:33.531+05:302011-07-17T20:21:33.531+05:30This comment has been removed by the author.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-84343497306495901112011-07-17T20:16:52.855+05:302011-07-17T20:16:52.855+05:30\\‘உபதேசம் ஊருக்கு மட்டும் தான்’ என்ற பழமொழி நினைவ...\\‘உபதேசம் ஊருக்கு மட்டும் தான்’ என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது. பிரச்சினை என்னுடையதா இருந்தால் அதனை உணர்ச்சிப்பூர்வமாகவும், மற்றவருடையதாக இருந்தால் அதனை அனுபவப்பூர்வமாக அணுகுவதுதான் என்னால் முடிகிறது. \\ அதனால் தான் எந்த டாக்டரும் தன்னுடைய நெருங்கிய உறவுகளுக்கு [மகன், மகள், மனைவி etc., ] ஆபரே ஷன் செய்வதே இல்லை. ஹா...ஹா...ஹா....Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-10266296020154630682011-07-17T20:14:54.216+05:302011-07-17T20:14:54.216+05:30\\“நம்ம ஊர்ல அது மாதிரி செஞ்சா, ஒவ்வொரு பஸ் ஸ்டாப்...\\“நம்ம ஊர்ல அது மாதிரி செஞ்சா, ஒவ்வொரு பஸ் ஸ்டாப்புக்கு பக்கத்துல ஒரு போலிஸ் ஸ்டேஷனையும் வைக்கணும், ஏன்னா நம்மாளுங்க நாந்தான் முன்ன வந்தனு, பிரச்சினை பண்ணுவாங்க, எல்லாத்துக்கும் மக்கள் தொகை பெருக்கம்தான் காரணம்” என்றார். அவரது பேச்சில் இருந்த சலிப்பை என்னால் உணரமுடிந்தது.\\ முபையின் மக்கள் தொகையை ஒப்பிட்டால் சென்னை ஜுஜுபி. அங்கே போலிஸ் ஸ்டே ஷன் வைத்து இந்த ஒழுங்குமுறையைக் கொண்டு வரவில்லை. திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!! மக்களே சுய கட்டுப் பாட்டுடன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நடந்து கொள்கிறார்கள். இந்த மாதிரி வேறு எந்த இந்திய நகரத்திலாவது நடைமுறை இருக்கிறதா என்று பார்த்தால் எனக்குத் தெரிந்த வரையில் இல்லை.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-80216496587720157482011-07-17T13:25:25.598+05:302011-07-17T13:25:25.598+05:30@கோவை நேரம் – தங்கள் வருகைக்கு நன்றி .. மீண்டும் வ...@கோவை நேரம் – தங்கள் வருகைக்கு நன்றி .. மீண்டும் வருக.<br /><br />@ Abu Sana – பதிவு பற்றிய தங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி மீண்டும் வருக.குடிமகன்https://www.blogger.com/profile/07078841606486915125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-22594678797371722962011-07-17T11:31:02.661+05:302011-07-17T11:31:02.661+05:30தனியார் கல்வி நிறுவனங்களின் லட்சணத்தை மிக அழகாக சொ...தனியார் கல்வி நிறுவனங்களின் லட்சணத்தை மிக அழகாக சொல்லி இருந்தீர்கள்....................நன்றி.............மேலும், ப்ராக்டிகல் கல்வி முறைதான் சிறந்தது என்பதையும் வலியுறுத்தி உள்ளீர்கள்..................<br /><br />"வகுப்பறை தொழிநுட்ப உதவியுடன் மேம்படுத்தபடவேண்டும். கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும். தேர்வு மற்றும் மதிப்பீடு முறைகளில் நிச்சயம் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும்". <br /><br />கண்டிப்பாக இது நம் நாட்டிற்க்கு மிக தேவையான ஒன்று.............................உங்கள் பதிவிற்கு வாழ்த்துக்கள்............தொடரட்டும் உங்கள் விழிப்புணர்வு பயணம்.Anonymoushttps://www.blogger.com/profile/06387701869799609084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-19171565900679235052011-07-12T19:19:02.740+05:302011-07-12T19:19:02.740+05:30தெளிவான அலசல் ..வாழ்த்துக்கள்தெளிவான அலசல் ..வாழ்த்துக்கள்கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-64159200547389545312011-07-02T11:57:59.140+05:302011-07-02T11:57:59.140+05:30பிரச்சினை என்னுடையதா இருந்தால் அதனை உணர்ச்சிப்பூர்...பிரச்சினை என்னுடையதா இருந்தால் அதனை உணர்ச்சிப்பூர்வமாகவும், மற்றவருடையதாக இருந்தால் அதனை அனுபவப்பூர்வமாக அணுகுவதுதான் என்னால் முடிகிறது.....<br /><br /><br />--- சிறப்பாக சொன்னிர்கள் . பெரும்போனோர் இப்படித்தான் இருக்கிறார்கள்.நான் உட்பட ...<br /><br />நீங்கள் கூறுவது போல் கல்வி முறை வந்தால் இன்னும் அதிகமான Scientists உருவாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது. வளர்ந்த நாடக மாறுவது உறுதி..Ashokkumarhttps://www.blogger.com/profile/05973679824850131147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-76034131575803608342011-07-01T20:46:47.038+05:302011-07-01T20:46:47.038+05:30தொலைக்காட்சி கேபிள் சேவை அரசுடமையக்கப்படும் என்று ...தொலைக்காட்சி கேபிள் சேவை அரசுடமையக்கப்படும் என்று அறிவித்த தமிழக அரசு, ஏன் பள்ளி கல்வித்துறையை அரசுடமையாக்க முயற்சி மெற்கொள்ள கூடாது?<br /><br />If this is implemented in INDIA... then it would be the first step towards becoming a Developed nation from Developing nation....CoolGuyhttps://www.blogger.com/profile/18131029490381374140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-23847209421899957022011-06-30T18:22:26.334+05:302011-06-30T18:22:26.334+05:30I like this , nalla write panra da.....
----------...I like this , nalla write panra da.....<br />------------------------<br />தனியார் பள்ளிகள் எதனை தரம் என்று கூறுகின்றன?<br /><br />1. 9-ஆம் மற்றும் 11 –ஆம் வகுப்பு பாடங்களை நடத்தாமல் 10-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பு பாடங்களை இரண்டு ஆண்டுகள் நடத்துவதை தரம் என்கிறார்களா?<br /><br />2. மனப்பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, குறுக்கு வழிகளில் மனப்பாடம் செய்வதெப்படி என்று பயிற்சி கொடுப்பதை தரம் என்கிறார்களா?<br /><br />3. உங்களுடைய அழுத்தம் காரணமாக, ஒரே வகுப்பில் படிக்கும் இரு மாணவர்களில், ஒருவன் மற்றவனிடம் சந்தேகம் கேட்கும்போது, பதில் கூறினால் நம்மைவிட அதிக மதிப்பெண்கள் பெற்றுவிடுவானோ என்ற எண்ணத்தில் தெரியாது என்று கூறிவிடுகிறான். இதைத்தான் தரம் என்கிறார்களா?<br />-----------------------------------SelvaShttps://www.blogger.com/profile/06884516633289082676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-13779551576671999052011-06-26T20:06:59.526+05:302011-06-26T20:06:59.526+05:30ஆசிரியர்களின் மனநிலையில் மாற்றத்தை கண்டிப்பாக ஏற்ப...ஆசிரியர்களின் மனநிலையில் மாற்றத்தை கண்டிப்பாக ஏற்படுத்தியே ஆக வேண்டும். அதைச்செய்யாமல் திட்டங்களை மட்டும் நிறைவேற்றுவதால் எதிர்பார்த்த பலன்கள் கிடைப்பது சந்தேகம்தான்.<br /><br />கருணாவின் கவிதையை அழிப்பதில் தவறொன்றுமில்லை, அதை காரணம் காட்டி திட்டத்தை முடக்குவது தான் தவறு.குடிமகன்https://www.blogger.com/profile/07078841606486915125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-30006659283143271112011-06-23T21:01:44.236+05:302011-06-23T21:01:44.236+05:30இத்தனை வருடங்களாக மேற்கு வங்கத்தை ஆட்சி செய்த கம்ய...இத்தனை வருடங்களாக மேற்கு வங்கத்தை ஆட்சி செய்த கம்யூனிஸ்ட்களிடம் அவர்களின் கொள்கை என்னவென்று கேட்டால் தெரியுமா? <br /><br /> ௧. ஓராண்டுக்கு மேல் நிபுணர் குழு தயாரித்த பாடத்திட்டத்தின் தரம் என்பது நிபுணர்களின் தரத்தை பொருத்தது. மாணவர்களின் பாடப்புத்தகத்தில் தி.மு.க வின் கொடி, கருணாவின் கவிதை என்று பாடப்புத்தகத்தை தயாரித்த நிபுணர்களின் தரம் என்னவோ?<br />௨. உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை மாற்றியது எனில் யாரு செய்தது நியாயம்?<br />௩. பாடதிடத்தின் தரம் என்ன ச்பெக்ட்ரும் ஊழலா ஒரே வாரத்தில் செய்து முடிக்க?<br />௪. விலை அதிகம் கொடுத்து வாங்கிய விஷம் என்பதால் யாரும் குடிக்க முடியாது. அப்படியே தற்போதைய சமசீர் பாட புத்தகமும்.<br /> <br />எல்லாவற்றிற்கும் மேலாக தகுதியான ஆசிரியர்கள் வேண்டும். சம்பளம் வாங்க வேண்டுமே என்று வருகை தருபவர்களை என்னவென்று சொல்வது? <br /> <br />ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது இப்போது தனியார் பள்ளிகளின் நிலைமை.<br /> <br />உண்மையிலேயே சமசீர் கல்வியின் தரம்தான் அரசின் நோக்கம் என்றால் வரவேற்போம்.Logashttps://www.blogger.com/profile/03393019173590122995noreply@blogger.com