tag:blogger.com,1999:blog-7639088030657388618.post7047155937026747689..comments2023-09-20T17:46:57.488+05:30Comments on குடிமகன், தமிழகம், பாரதம்.: மனிதம் கொன்று மாக்கள் வளர்ப்போம்!குடிமகன்http://www.blogger.com/profile/07078841606486915125noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-7639088030657388618.post-58871395018024018802012-02-02T08:44:07.904+05:302012-02-02T08:44:07.904+05:30// Zakir said...
Enna Kudimagan, eppadi kalakuree...// Zakir said... <br />Enna Kudimagan, eppadi kalakureenka..... Enaku evalu naal theryathu neenka evelavu nall tamil la ezhuthuveenkannu. <br />en kaniniyil tamil ezhuthukal illai. athanal tamilil ezhutha mudiyavillai.<br /><br />thodarnthu kalakunka //<br />ஜாகிர் வணக்கம்.. எப்படி இருக்கிங்க?குடிமகன்https://www.blogger.com/profile/07078841606486915125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-11579254594762491102012-02-02T03:37:19.468+05:302012-02-02T03:37:19.468+05:30Enna Kudimagan, eppadi kalakureenka..... Enaku eva...Enna Kudimagan, eppadi kalakureenka..... Enaku evalu naal theryathu neenka evelavu nall tamil la ezhuthuveenkannu. <br />en kaniniyil tamil ezhuthukal illai. athanal tamilil ezhutha mudiyavillai.<br /><br />thodarnthu kalakunkaZakirhttps://www.blogger.com/profile/03770832564121986865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-9192623139076185762011-11-29T18:08:07.927+05:302011-11-29T18:08:07.927+05:30@துஷ்யந்தன்- கருத்துக்கு நன்றி பாஸ்
@திண்டுக்கல் ...@துஷ்யந்தன்- கருத்துக்கு நன்றி பாஸ்<br /><br />@திண்டுக்கல் தனபாலன் – தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! உங்கள் ஆய்வுகள் அருமை சார்குடிமகன்https://www.blogger.com/profile/07078841606486915125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-65080425437610043222011-11-29T15:25:08.085+05:302011-11-29T15:25:08.085+05:30வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் த...வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் தங்களின் தளத்திற்கு வருகிறேன். படித்து விட்டு, கண்ணொளியை பார்த்து விட்டு, என் மனம் மிகவும் பாதித்தது. மனிதர்களைப் பற்றித் தான் நான் வேறு விதமாக என் தளத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். தங்களின் பகிர்வுக்கு நன்றி. தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...நன்றி நண்பரே! <br />நம்ம தளத்தில்:<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_28.html" rel="nofollow"><br />"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-35658034668116033542011-11-27T21:56:11.016+05:302011-11-27T21:56:11.016+05:30அவர்களை நினைக்கும் போதே கோபமும் ஆதங்கமும்தான் வருக...அவர்களை நினைக்கும் போதே கோபமும் ஆதங்கமும்தான் வருகிறது..... <br /><br />காணொளி கண் கொண்டு பார்க்க முடியவில்லை .... மிக சங்கடமாய் இருக்குப்பா....சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-59905756176383260562011-11-22T09:59:50.380+05:302011-11-22T09:59:50.380+05:30@ம.தி.சுதா – தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன...@ம.தி.சுதா – தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!குடிமகன்https://www.blogger.com/profile/07078841606486915125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-41618440276967170462011-11-22T00:59:04.342+05:302011-11-22T00:59:04.342+05:30இரண்டு விடியோக்களும் பார்த்தேன் பதிவை பற்றி ஒரு கர...இரண்டு விடியோக்களும் பார்த்தேன் பதிவை பற்றி ஒரு கருத்திட முடியல... இந்தளவு காட்டுமிராண்டிகள் இந்த உலகத்தில் கடவுளால் ஏன் படைக்கப்பட்டுள்ளார்கள்...<br /><br />அன்புச் சகோதரன்...<br />ம.தி.சுதா<br /><a href="http://www.mathisutha.com/2011/11/14112011-20112011-this-week-of-tamil.html" rel="nofollow">இந்த வார தமிழ் சினிமா செய்திகளின் தொகுப்பு (14.11.2011-20.11.2011)</a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-27272204814538804512011-11-13T18:37:14.973+05:302011-11-13T18:37:14.973+05:30சுயநலம் ஏன் வருகிறது என்று சிந்தியுங்கள், ஒரு வேலை...சுயநலம் ஏன் வருகிறது என்று சிந்தியுங்கள், ஒரு வேலைக்கு நான்கு பேர் போட்டியிடும்போது, ஒருவன் தனக்கு தெரிந்ததை மற்ற போட்டியாளர்களுடன் பகிர்ந்துகொள்வதை தவிர்கிறான்<br /><br />நீங்கள் சொல்வது படி பார்த்தால், நூற்றுக்கு தொண்ணூறு பேர் சுயநலவாதிகளாய் இருப்பார்கள்... ஆனால் இங்கு நூற்றுக்கு பத்து அல்லது இருபது நபர்கள் தான் சுயநலவாதிகளாய் இருக்கிறார்கள்.... இதற்க்கு என்ன சொல்கிறீர்கள்?<br />விவாதம் அருமையாக இருக்கிறது..SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-85284376012957229912011-11-13T09:34:03.999+05:302011-11-13T09:34:03.999+05:30@விமலன் - வருகைக்கும், கருத்துக்கும் பின்தொடர்ந்த...@விமலன் - வருகைக்கும், கருத்துக்கும் பின்தொடர்ந்தமைக்கும் நன்றி!குடிமகன்https://www.blogger.com/profile/07078841606486915125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-34106903051665278282011-11-12T19:58:27.840+05:302011-11-12T19:58:27.840+05:30மனிதாபிமானத்திற்கும், மக்கள்தொகைப்பெருக்கத்திற்கும...மனிதாபிமானத்திற்கும், மக்கள்தொகைப்பெருக்கத்திற்குமாய் ஒரு முடிச்சுப்போட்டு கட்டுரையையும் காணொளியையும் சமர்ப்பித்துள்ளீர்கள்.காணொளியை பார்க்கையில் மசு பிசைகிறது.சற்றே சங்கடமாயும் உள்ளது.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-21642797598130620512011-11-12T11:53:00.297+05:302011-11-12T11:53:00.297+05:30//மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுபடுத்தவில்லை என்றால...//மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுபடுத்தவில்லை என்றால் மனிதம் தொலைந்து போகும் என்பது ஏன் என்று யோசியுங்கள்?//<br /><br />எந்த ஒரு பொருளுமே தேவைக்கு அதிகமாக உற்பதியாகும்போது மதிப்பிழந்து குப்பைக்குதானே செல்கிறது?<br /><br />//ஒரு காலத்தில் காட்டுமிராண்டிகளாய் வாழ்ந்த பொழுது மக்கள் தொகை பெருக்கம் கட்டுக்குள் இருந்த பொழுது மனிதம் ஏன் தொலைந்து போனது என்று யோசியுங்கள் விடை கிடைக்கும்?//<br /><br />காட்டுமிராண்டிகளாக, நாடோடிகளாக வாழ்ந்தபோது மனிதம் என்பதே இருந்திருக்காது.. தனித்தனியாக வாழ்ந்தால் ஆபத்து என்று சிந்திக்க ஆரம்பித்து, இன்று உனக்கு உதவி செய்தால் நாளை நீ எனக்கு உதவி செய்வாய் என்கிற நம்பிக்கையில் தான் கூட்டு வாழ்க்கை ஆரம்பித்திருக்க வேண்டும்.. குழு, குடும்பம், ஊர், நகரம் என்ற சமூக அமைப்புகள் உருவானபோதுதான் மனிதமும் உருவாகி இருக்கவேண்டும், ஒரு மனிதன் சக மனிதனை நேசிப்பது கூட்டு வாழ்க்கையில் தான் தொடங்கி இருக்கவேண்டும்.<br /><br />//இங்கு சுரண்டி தின்பவர்கள் வெற்றி பெற்றுக் கொண்டே இருப்பது போல் சித்தரிக்கப் படுவதால் தான் மனிதம் தொலைந்து போகிறது...<br />ஆகையால் வெற்றி பெற சுரண்டி தின்ன வேண்டும் என்ற தவறான அபிப்பிராயம் சில அறிவு ஜீவிகளால் பரப்பி விடப் படுகிறது...//<br /><br />மறுக்க முடியாத உண்மை, <br />ஸ்டீவ் ஜாப்ஸ் – இறந்து ஒருவாரத்தில் டென்னிஸ் ரிச்சி இறந்துபோனார். எத்தனை பேருக்கு தெரியும் டென்னிஸ் ரிச்சி என்பவர் தான் கணினி C மொழியும், Unix – இயங்குதளத்தையும் உருவாக்கி இவ்வுலகுக்கு இலவசமாக கொடுத்தார் என்று, இவர் உருவாக்கிய மொழிக்கும், இயங்குதளதுக்கும் தனக்கென்று ஒரு காப்புரிமையை கூட வாங்கியதில்லை இவர். இவர் உருவாக்கிய மொழியையும், இயங்குதளத்தையும் அடிப்படையாக வைத்து உருவகியவர்கள்தான் பில்கேட்சும், ஸ்டீவ் ஜாப்சும். <br /><br />//பிரச்சினையின் ஆணிவேர் மக்கள் தொகை பெருக்கம் அல்ல... மாறாக தனி மனிதனின் சுயநலமே...//<br /><br />சுயநலம் ஏன் வருகிறது என்று சிந்தியுங்கள், ஒரு வேலைக்கு நான்கு பேர் போட்டியிடும்போது, ஒருவன் தனக்கு தெரிந்ததை மற்ற போட்டியாளர்களுடன் பகிர்ந்துகொள்வதை தவிர்கிறான். இதுபோன்ற சூழ்நிலைகள் தான் சுயநலம் உருவாகி, பரவ காரணம். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுபடுத்தியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இன்றைய மனித சமுதாயம்.குடிமகன்https://www.blogger.com/profile/07078841606486915125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-82886231594966053512011-11-12T10:47:03.913+05:302011-11-12T10:47:03.913+05:30மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுபடுத்தவில்லை என்றால் ...மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுபடுத்தவில்லை என்றால் மனிதம் தொலைந்து போகும் என்பது ஏன் என்று யோசியுங்கள்?<br />ஒரு காலத்தில் காட்டுமிராண்டிகளாய் வாழ்ந்த பொழுது மக்கள் தொகை பெருக்கம் கட்டுக்குள் இருந்த பொழுது மனிதம் ஏன் தொலைந்து போனது என்று யோசியுங்கள் விடை கிடைக்கும்?<br />இங்கு சுரண்டி தின்பவர்கள் வெற்றி பெற்றுக் கொண்டே இருப்பது போல் சித்தரிக்கப் படுவதால் தான் மனிதம் தொலைந்து போகிறது...<br />ஆகையால் வெற்றி பெற சுரண்டி தின்ன வேண்டும் என்ற தவறான அபிப்பிராயம் சில அறிவு ஜீவிகளால் பரப்பி விடப் படுகிறது...<br />பிரச்சினையின் ஆணிவேர் மக்கள் தொகை பெருக்கம் அல்ல... மாறாக தனி மனிதனின் சுயநலமே...SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-73643082078913300922011-11-11T19:12:23.854+05:302011-11-11T19:12:23.854+05:30@சூர்யாஜீவா – நீங்கள் சொல்வது உண்மைதான் நல்லவர்கள்...@சூர்யாஜீவா – நீங்கள் சொல்வது உண்மைதான் நல்லவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள் அதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் நான் பதிவில் சொல்லமுற்பட்டது மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தவில்லை எனில், மனிதம் தொலைந்துபோகும் என்பதைத்தான்.குடிமகன்https://www.blogger.com/profile/07078841606486915125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-10995279833484102182011-11-11T12:01:10.540+05:302011-11-11T12:01:10.540+05:30என்னய்யா எல்லோரும் ஒரே விரக்தியா பேசிகிட்டு இருக்க...என்னய்யா எல்லோரும் ஒரே விரக்தியா பேசிகிட்டு இருக்கீங்க... அங்க புலவர் என்னன்னா? மனிதம் செத்து போய் விட்டது என்கிறார்... நீங்களும் ஆமா அப்படின்னு சொல்றீங்க... அப்படின்னா உங்க மேலேயே உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? மனிதம் உங்களிடம் இல்லையா? என்னிடம் இருக்கிறது? நான் மனிதன்... எவனோ ஒரு பத்து சதவிகித மனித மிருகங்கள் தவறு செய்தால் மொத்த மனித குலத்தையும் தவறு என்று சொல்வீர்களா?<br />பாட்னா என்ற ஊர், பீகார் தலைநகரம், எல்லோரும் பீகாரா போற அப்படின்னு கேட்டாங்க...<br />கத்தியோடு தான் திரிவான்கலாம் என்று சொன்னார்கள்...<br />அங்க ஒரு சின்ன டீ கடையில் தேநீர் குடித்தோம், சரியான வெயில்... கடையில் உட்கார இடமில்லை... பக்கத்தில் ஒரு நகை கடை, கூட்டமே இல்லை.. அவர் எங்களை அழைத்தார் என்னவோ எதோ என்று சென்றோம்... உள்ளே உட்கார்ந்து டீ சாப்பிடுங்க வெயில் அடிக்குதுன்னார்... இன்னும் என்னால் அவரை மறக்க முடியவில்லை..<br />தவறு செய்பவர்களை மட்டுமே நினைவில் வைத்திருந்தாள் மனிதம் இருக்காது...<br />கொஞ்சம் நல்லது செய்பவர்களை நினைத்து பாருங்கள்.. மனிதம் மீது உங்களுக்கு நம்பிக்கை போகாது...<br /><br />ரொம்ப நல்லா எழுதிக் கொண்டிருந்தீர்கள், ரொம்ப நாள் கழிச்சு வந்தீங்க அப்படின்னு பாத்தா இவ்வளவு விரக்தி ஏன்?SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-59472029551986650542011-11-11T10:57:44.603+05:302011-11-11T10:57:44.603+05:30@ரமணி – தங்களின் வருகைக்கும், கருத்துக்கும், பின்த...@ரமணி – தங்களின் வருகைக்கும், கருத்துக்கும், பின்தொடர்ந்தமைக்கும், த.ம வாக்கிற்க்கும் நன்றிகுடிமகன்https://www.blogger.com/profile/07078841606486915125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-62844550357707919682011-11-11T10:53:29.693+05:302011-11-11T10:53:29.693+05:30புலவர் ஐயா, தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்...புலவர் ஐயா, தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. இருக்கிற கொஞ்சநஞ்ச மனிதத்தையாவது காக்கவேண்டும்..குடிமகன்https://www.blogger.com/profile/07078841606486915125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-88491905245866022482011-11-11T08:46:50.589+05:302011-11-11T08:46:50.589+05:30த.ம 2த.ம 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-73266458782946088872011-11-11T08:46:08.040+05:302011-11-11T08:46:08.040+05:30காணொளியும் தங்கள் பதிவும்
மனதில் ஒரு கலக்கத்தை ஏற்...காணொளியும் தங்கள் பதிவும்<br />மனதில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்திப் போகிறது<br />நாம் எங்குதான் போகிறோம்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639088030657388618.post-6334452039426573232011-11-11T08:09:55.568+05:302011-11-11T08:09:55.568+05:30தம்பீ!நம் நாட்டில் மனிதம் முற்றிலும் இல்லை
...தம்பீ!நம் நாட்டில் மனிதம் முற்றிலும் இல்லை<br /> அது எப்போதோ இறந்து விட்டது!<br /> சிந்தனையைக் கிளரும் நல்ல பதிவு!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.com